Description
தேநீரில் மிதக்கும் கணிதம்
விழியன் – சிறார் எழுத்தாளர், கணித ஆர்வலர், சென்னை.
சரண்யா – ஆசிரியர், கணித ஆர்வலர், சென்னை.
தேநீரில் கணிதமா என ஆச்சரியத்துடன் உள்ளே நுழைந்தால் உங்களுக்கு நிச்சயம் தேநீர் கொடுக்கும் அதே கதகதப்பு கிடைக்கும். கணிதம் எங்கும் உள்ளது. தேநீரிலும் அவ்வளவு உள்ளது. கணிதப் பார்வையையும் இந்தப் புத்தகம் இளஞ்சூட்டில் உங்களுக்குக் கொடுக்கும்.






Reviews
There are no reviews yet.