Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

சிந்துநதிக் கரையினிலே!

Original price was: රු2,490.00.Current price is: රු2,240.00.
Next

மஹ்ஜபீன் | சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி வரலாற்று புதினம்

Original price was: රු1,185.00.Current price is: රු1,066.00.
Next Product Image

சேரமான் பெருமாள் (சரித்திர நாவல்) | மறைவழி கண்ட மாமன்னர்

Original price was: රු2,300.00.Current price is: රු2,070.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

இஸ்லாம் மார்க்கம் வடக்கு ‘சிந்து’ வில் நுழையும் போது வாள் முனையைச் சந்திக்க நேர்ந்து! ஆதலால் வாளால் பதில் சொல்ல வேண்டி வந்தது!

தெற்கே “கேரளா”வுக்கு இஸ்லாம் வரும் போது வர்த்தக வழியில் வரவேற்கப்பட்டது. ஆதலால் அன்புக்கு ஆட்பட்டு மனிதப் பண்பை வளர்த்தது!

மாமேதை மூன்றவது சேரமான் பெருமாள் காலத்தில் அந்த அற்புதம் நடந்தது! இஸ்லாம் என்றால் என்ன? என்ற உண்மை கேரள மண்ணில் புரிய வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகமும் புதுமை கண்டது.

இஸ்லாத்தின் இந்த இனிய வரலாறு அரசு முரடாய்ச் சொல்லப்படாமல் கதை வடிவில், வரலாற்று நவீனமாகத் தரப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த மொழியிலும் இதுவரை எழுதப்பட்டிராத ஒப்பற்றதொரு காவியம்! பெண்களும் சிறுவர்களும் கூடப் படிக்கத் தக்க எளிய தமிழ் நடை! ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய இலக்கியப் பொக்கிஷம்!

Additional information

Weight 0.328 kg
Dimensions 20 × 30 × 3 cm
Author

ஏ.எம். யூசுப்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “சேரமான் பெருமாள் (சரித்திர நாவல்) | மறைவழி கண்ட மாமன்னர்”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com